Praveen's Blog

An Eternal Quest for Incremental Improvement

பிரிவின் துயரம்!

கண்கள் இமைக்காமல் பார்க்கிறது எதை என்று உணராமல், வெகு நேரம் கழிந்ததை அறியாமல்..

கால்கள் நடக்கிறது எதை நோக்கி என்று தெரியாமல்..

காதுகள் செயலிழந்து இருக்கிறது நண்பர்கள் என்னிடம் பேசுவதை கேட்காமல்..

இதழ்கள் சேர்ந்தே இருக்கிறது மனதில் உள்ளதை பேசுவதர்க்கு இயலாமல்..

இவை அணைத்தும் நடக்கிறது மனதில் உள்ள குழப்பத்தால்.. பிரிவின் துயரத்தால்..

பின்குறிப்பு: இது ஹரினி friend'a நம்பவைக்க மாற்றப்பட்டது!


Comments